சென்னை கருணை அடிப்படையில் வேலை வழங்க ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு நமது நிருபர் செப்டம்பர் 12, 2020 கடலூர் ஆட்சியர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.வரும் டிசம்பருக்குள், மனுதாரருக்கு வேலை வழங்க, ஆட்சியருக்கு உத்தரவிடப்படுகிறது....
சென்னை கருணை அடிப்படையில் 30 பேர் பணி நியமனம் நமது நிருபர் ஜூன் 10, 2020 அலுவலக உதவியாளர், எடையாளர், காவலர், தூய்மைப் பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு...